கைதியும் பார்வையாளரும் பேசிக் கொண்ட வீடியோ வெளியானது தொடர்பாக கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மாவட்ட சிறையில் சிறைத்துறை கண்காணிப்பு டி.எஸ்.பி விசாரணை மேற்கொண்டார்.
சிறையில் உள்ள கைதிகளை பார்க்க வரும் ...
திருப்பத்தூர் அருகே விநாயகபுரம் கிராமத்தில் கூரை வீட்டில் தனியாக வசித்து வந்த தனபாக்கியம் என்ற 90 வயது மூதாட்டி முகத்தில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் பணம் நகைக்காக அவர் கொலை செய்யப்பட்ட...
வேலூர் சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் என்பவரை தனது வீட்டு வேலைக்கு பயன்படுத்திய சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, அவர் நகை, பணத்தை திருடியதாக கூறி தாக்கிய விவகாரம் தொடர்பாக கைதி சிவக்குமா...
நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக கேரளாவின் சிறப்பு விசாரணைக் குழு தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ள நிலையில் மலையாள திரைத்துறையைச் சேர்ந்த மேலும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்...
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கல் வீசி தாக்கி இரண்டு அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்த சம்பவம் தொடர்பாக 3 பேரை பிடித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
பொன்னேரியில் இருந்து கள...
பங்கு சந்தையில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்த ஒரு கோடி ரூபாயினை திருப்பி கொடுக்காமல், 4 ஆண்டு காலம் தாழ்த்திய விவகாரத்தில் தாய்-மகனை பெங்களூருவிற்கு கடத்தி சென்ற நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்தன...
காதலித்து திருமணம் செய்து கொண்ட கல்லூரி மாணவி 8 மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை குறித்து ஆர்டிஓ விசாரணை
சென்னை கே.கே நகரில் திருமணமான 8 மாதத்தில் 19 வயது பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கு குறித்து ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சைதாப்பேட்டை தனியார் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து ...